Tuesday, August 16, 2011

இலையுதிர் காலம்












இலை ஆடை உதிர்த்து
நிர்வானமாய் நின்ற மரம்
எஞ்சிய இலைகள்
கவலையில் நடனம்..

- ச.வாசு  (எழுதிய தினம்: அக்டோபர் 2003ல் ஒரு நாள்)

No comments:

Post a Comment